இதில் பலத்த காயம் காயமடைந்த சிதம்பரம் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பரம் இறந்தார். வசந்தி லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறை அரசு பஸ் ஓட்டுநர் திண்டுக்கலை சேர்ந்த கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?