அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், விபத்தை ஏற்படுத்திய வாகனம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு