மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்