போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?