தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருசில நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி