அதேபோல் இந்த ஆண்டும் 11-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளம் அதிர்வேட்டுகள் முழங்க பெண்கள் தீர்த்த குடம் எடுத்துவந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு படைக்களம் எடுத்தல், 10 மணிக்கு பொங்கல் வைத்தல், பகல் 12 மணிக்கு கிடாய் வெட்டுதல், மாலை 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு