அந்த துண்டுப்பிரசுரத்தில் ''உங்கள் வீட்டின் அருகில் யாரேனும் சந்தேகப்படும்படியான ஆட்கள் தென்பட்டால் உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வியாபாரிகள் போல் யாரேனும் வீட்டின் அருகில் வந்தால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மேலும் போலீசார் கூறுகையில், குற்றச்சம்பவங்களிலிருந்து மக்களை பாதுகாக்க பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர். அவசர உதவிக்கு தொலைபேசி எண் 9498101344 மற்றும் 100-ஐ தொடர்புகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு