தகவல் அறிந்து நிர்வாகிகள் பெருமாநல்லூர் நால்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடைபெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றுள்ளோம். மேலும் திருப்பூரில் கொலை கொள்ளைகள் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் அச்சமாக உள்ளதாகவும், திருப்பரங்குன்றத்தில் மலை முருகனுக்கு சொந்தமானது. அங்கு தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்