இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்கள் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர்கள் உகாண்டா நாட்டை சேர்ந்த எவலின்டினா (வயது 34) மற்றும் நகான்வாகி ஐஷா (31) என்பதும், விசா காலக்கெடு முடிவடைந்தும் நீண்ட காலமாக ஆவணமின்றி தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அவினாசி போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு