இந்நிலையில் நேற்று குன்னத்தூர் தொரவலூர் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் அவினாசி காசிலிங்கம் பாளையம் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 24), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) இருவரும் ஆட்டைத் திருடி விற்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு