அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் உடனே நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு நிலைய அலுவலர் ஆர்தர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய யுவாஞ்சலியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை