இதில் உறையூர், தெற்கு மாதுளங்கொல்லை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 55) மற்றும் திருச்சியை அடுத்த மணப்பாறை, வையம்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை (வயது 55) ஆகியோர், அங்கு கள்ளத்தனமாக மது விற்றதாக தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 92 மது பாட்டில்கள், 2 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.35,480 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்