அதன்படி மேலப்பட்டி கிராமத்தில் இஐடி பாரி நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி நடத்தப்பட்டது. சிறுமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தற்போது விவசாயிகள் சந்திக்கும் சிரமங்களையும் அவற்றை தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்கி கூறினார்.
சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயர்வு