இந்த இணை முயற்சி, திருச்சி மக்களுக்கு விரிவான, நவீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும். நியூபெர்க் மேக்னம் விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையேற்றினார். அவர் திருச்சியில் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளை மையங்களையும் மெய்நிகராக (வர்ச்சுவல்) திறந்து வைத்தார். இந்த கிளைகள் கே.கே. நகர், புதுக்கோட்டை, டிவிஎஸ் டோல் கேட், பேரம்பலூர், அரியலூர், துறையூர், திருவண்ணாமலை, ராமலிங்கம் நகர், தில்லைநகர், மணப்பாறை மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு, மக்கள் மிக எளிதாக தரமான டயக்னாஸ்டிக் சேவைகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்