மேலும் அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாண்புமிகு மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் திரு. வே. சரவணன் இ.ஆ.ப., நகரப் பொறியாளர் திரு. பி. சிவபாதம், மண்டல தலைவர் திருமதி. துர்கா தேவி, உதவி ஆணையர் திரு சண்முகம், மாமன்ற உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி, திரு. முத்துசெல்வம், திரு புஷ்பராஜ், திரு. ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காததால் அதிமுக ICU-வுக்கு சென்று விட்டது - பிரேமலதா