சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேலைகள், கட்டில், மெத்தை ஆகியவை தீயில் எரிந்து சாம்பலாகின. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்கச் செயின், வெள்ளிப் பொருட்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இருப்பினும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியிருப்பதாக திருநங்கைகள் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது