இதில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். துறையூர் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகத்திற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன அவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் சரிந்து விழுந்ததால் விபத்து நேர்ந்தது. இதனால் துறையூர் திருச்சி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க கட்டணம் இல்லை