பயிற்சியில் தச்சுக்கலை, நகை செய்பவர்கள், சிற்பக்கலை உள்ளிட்ட கைவினைக் கலைஞர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தச்சு தொழில் செய்த முன்னோடி கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை துறையூர் கைவினைக் கலைஞர் ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி, துணை சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.படம்: துறையூரில் விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு