அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து கலைராஜனை தாக்கியதில் தலையில் காயமடைந்தவர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மூனறு மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி