மேலும் இது பற்றி அவர் கூறும்போது பொதுவெளியில் ஒரு சம்பவம் நடந்து அதன்பின் நாங்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிவாரணம் செய்வதற்கு முன் அந்தக் குற்றம் நிகழாமல் தடுப்பதே எங்களது முதல் வேலை. அதற்காகத்தான் இவ்வளவு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது என்று கூறினார்.
சிலிண்டர் வாங்க நீண்ட நேரம் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பலி