அப்போது அந்த இடங்களில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் லேபிளை ஒட்டி குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டம், கள்ளிக்குடி, பீமா நகர், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் 12000 குளிர்பானங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்