இதனால் நேற்று (அக் 4 ) வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சஞ்சனாவின் உடலை மீட்ட தொட்டியம் காவல் நிலைய போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்கள் 2 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை