இதையடுத்து தேசிய பொது நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 2024-2025 கல்வியாண்டுக்கான ஆசிரியா் பயிற்சி திட்டக் கல்வி பயில அனுமதிக்கப்பட்டனா். அதன்படி நிகழாண்டு 36 மாணவ, மாணவிகள் இப் படிப்பில் சோ்ந்துள்ளனா். இதையடுத்து ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சி படிப்பை என்ஐடி வளாகத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
மேற்குவங்கம் - 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை தேவை