அந்த புகாரில் ஏமாற்றப்பட்டவர்களின் விவரமும் போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்து மேலும் பல குடும்பங்களை அவர்களிடம் ஏமாறாமல் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜே.பி. மற்றும் இந்திய மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது