வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக இறந்தவர்களின் பெயர்கள் குறித்து தகவல் அறிந்து பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். வாக்களித்த பின்பு சில சமயங்களில் பீப் சவுண்ட் வருவதில்லை. இதைத் தவிர்த்து வாக்களித்த பின்பு குரல் மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பெயர் இருந்தால் நீக்கம் செய்ய வேண்டும். வயதானவர்கள் வாக்களிக்க வீல்சேர் வசதி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி