அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் ராஜேந்திரன் அளித்த தகவலின் பேரில் துறையூர் போலீசார் அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி