இது குறித்து பாதையை மரித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள் என சின்னசாமி ஜான் இளவரசனிடம் கேட்டபோது இருவர்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு இளவரசன் அவர் தலைமைச் சேர்ந்த ராபர்ட் அய்யனார் குமார் ஆகிய நால்வரும் சேர்ந்து சின்னசாமி ஜானை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.