அந்தவகையில், திருச்சி – மதுரை பிரதான சாலையில் பஞ்சப்பூரில் ஜெயராஜ் நிறுவனத்தின் சார்பில் மிகப் பிரமாண்டமாகப் பிரத்யேக சிட்ரோன் கார் வொர்க்ஷாப் திறக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் புதுவகைக் கார்களை சிட்ரோன் பிராண்ட் டைரக்டர் சிசிர் மிஸ்ரா, ஸ்டெல்லாண்டிஸ் வணிகப்பிரிவு இயக்குநர் சதீஷ் கண்ணன் மற்றும் ஜெயராஜ் குழும இயக்குநர் அஜய் ஜொனாதன் ஜெயராஜ் ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் சாவிகளை ஒப்படைத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்