தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி அன்றைய தினமே உயிரிழந்தார். இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 11) உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம் மேல குழுமணி சுப்பிரமணியன் மகன் சிவா மீது வழக்கு பதிந்துள்ள மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 பக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்!