துறையூர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை

துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் வயது 82 நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக நேற்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து முத்துவேலின் உடலை மீட்ட துறையூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி