விசாரணையில், குமாா் மீது வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, சண்முக முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தாா்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை