இந்நிலையில் போலீசார் விசாரணையில் பொன்மலை முன்னாள் ராணுவ காலனியைச் சேர்ந்த முகமது நிஷாந்த் என்பவர்தான் வீட்டுப்புகுந்து செல்போனைத் திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவனை போலீசார் கைது செய்ததோடு அவனிடமிருந்து சேர்மராஜின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஆறாவது குற்றநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்தியசிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து