இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் 4 பேர் திருட்டில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர், கைலாசபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த பா. சக்திவேல் (21) என்பவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். மற்றவர்களைத் தேடுகின்றனர்.
மணப்பாறை
மணப்பாறை அருகே சிலை செய்ய பிடிமண் கொடுக்கும் நிகழ்வு