இதில், சிவகங்கை மாவட்டம் பெரிய கொட்டப்பட்டியைச் சேர்ந்த ச. கர்ணன் (53) என்பவர் அவரது கடவுச்சீட்டில் பெற்றோர் பெயர் மற்றும் அவரது பிறந்த தேதி, ஊர் உள்ளிட்டவற்றை போலி ஆவணங்களைக் கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குடியேற்றப்பிரிவினர் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கர்ணனை கைது செய்தனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு