இதிலிருந்து 44 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த 2200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்த பயன்படுத்திய இரண்டு லோடு வண்டிகளையும் கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்ட தாராநல்லூர் சண்முகம் பூனம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், மண்ணச்சநல்லூர் சேர்ந்த லோகநாதன் தாளக்குடியை சேர்ந்த மாதவன் மற்றும் ராசாம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?