அப்போது திருச்சி - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை பூசாரிப்பட்டி பிரிவு சாலை அருகே இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் துர்கா தேவி அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து மணப்பாறை போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மக்கள் பாதுகாப்பு தான் முதல் கடமை".. தவெக நிர்வாகி அருண்ராஜ்