இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று (ஜூன் 6) வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு