அப்போது, பயணி ஒருவர் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டர் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம். அதை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. வெளியான முக்கிய தகவல்