திருச்சியில் இருந்து ஜாப்னாவிற்கு விமான சேவை தொடக்கம்

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை பல்வேறு விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்நாட்டு விமான சேவைகளாக பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை அதிகபட்சமாக இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து ஜப்பானிற்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. 

இந்த விமானம் மதியம் 1.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி புறப்பட்டு சென்றது. மீண்டும் அந்த விமானம் ஜப்பானில் இருந்து 43 பயணிகளுடன் புறப்பட்டு 3.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி