அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உடமையை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 8,000 ஆஸ்திரேலியா டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4,36,000 என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்ததாக நினைத்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி