உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கரை சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து யோகேஷ் கே கே நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
E20 பெட்ரோல் பாதுகாப்பானது: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி