இந்த சோதனையில் ஜலாலுதீன் போலீஸ் ஆவணங்களை சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் முகவரி மாற்றிக் கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஜலாலுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.