இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்கள் கூறுகையில், 'மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக கட்டமைக்கப்படும் இந்த பூங்காவில், தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்டீரியா் பணிகளும், ஆங்காங்கே செடிகள், பூந்தொட்டிகள், புல்வெளிகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இன்னும் 45 நாள்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அக்டோபா் மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது' என்றனா்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது