குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்து மே 21ஆம் தேதி காலை உயிரிழந்தது. இந்த நிலையில் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்த குழந்தை திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் உடலை இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்படுகிறது.
5 கிலோ சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு!