மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், இறந்தவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (60) என்பதும், கொள்ளிடம் கரையோரம் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மதுபோதையில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி