திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது.. 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராம்ஜி நகர் மலைப்பட்டி அருகே கஞ்சா விற்றதாக மலைப்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி