இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ( டிசம்பர் 30) வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி விஷ்ணுவர்தினி திருவரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு