அப்போது மின்கம்பத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் கிரிஜாவின் உடலை கைப்பற்றிய சோமரசம்பேட்டை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்