துறையூர்: அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தில் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி