இதையடுத்து நேற்று (ஜூன் 13) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையை தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு